தோத்தா அதுக்காக இப்ப என்ன முகாரி ராகமா பாட முடியும்.காலேஜுல படிக்கிற எலலாருமா அரியர்ஸ் இல்லாம பாஸ் செய்யுறாங்க.
தோல்வியே வெற்றிக்கு முதல்படி. கசப்பு என்று ஒரு சுவை இருப்பதால்தான் இனிப்பு என்ற சுவை மேலாதாக தோன்றுகிறது .
இப்படி எல்லாம் சொல்லி மனச தேத்திக்கலாமுன்னு பாத்தா முடியலியே மக்கா.
நேர்ல போய்தான் வெக்கணும்ன்னு நெனச்சேன்.ஆனா அந்த தகுதி கூட நம்ம இந்திய டீமுக்கு இல்லிங்க.
அவுங்க ஆதமா சாந்தியடைய பிரார்த்திக்கவும்.
ஏதோ என்னால முடிஞ்சது ,இந்த மலர் வளையம்தான்.
16ம் நாள் காரியங்கள் கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடைபெறும்.

krisperu பதிப்பித்தது. 








